Saturday, July 18, 2009

கேட்டலைக் கற்றல்

மற்றவரைப் பேச விடுங்கள்.அதில் அவர் பரம திருப்தி அடைவார்.உங்களை மதிப்பார். பிறகு நீங்கள் சொல்வதை அவர் கேட்பார்.

-யாரோ-